வியாழன், 28 மே, 2009

மாவீரன் பிரபாகரன்

யார் யாரோ பிறப்பார்!
யார் யாரோ இருப்பார்,
வந்தவர் யாவரும் நிலைப்பதுண்டோ?
வீரத்தின் விளைநிலம் ஆனதுண்டோ ?
உம்போல் வீரன்
உலகினில் இல்லை
ஞாயிறு உள்ளவரை,
உம் ஞாபகம் அழிவதில்லை,
தமிழ் பேச்சு உள்ளவரை,
உம் ஆட்சி மறக்காது
உயிர் மூச்சு உள்ளவரை,
உம் மாட்சி மறையாது!

கருத்துகள் இல்லை: