திங்கள், 25 மே, 2009

மனிதன்

மனிதன்

இறைவன் மனிதனை படைத்தான்,
மனிதன் மதங்களை படைத்தான்,
இறைவ‌ன் உல‌கினை ப‌டைத்தான்,
ம‌னித‌ன் உயிர்க‌ளை வ‌தைத்தான்!

இரக்கமற்ற மனிதனே,
அரக்க குணம் கொன்டவனே,
இறைவன் சாபம் உனை வந்து சேரும்,
இனி வரும் காலம் உன் அழிவை கோரும்!‌


கருத்துகள் இல்லை: